கால் நீட்டி அமர்ந்திருந்தான். அவன் கையிலிருந்த தேநீர் கோப்பையில் கடல் ததும்பிக் கொண்டிருந்தது. சாய்ந்திருந்த பாறையின் முதுகுப்புறத்தில் ஓர் அலை வந்து செல்லமாய் மோதிவிட்டுச் சென்றது. கோப்பையிலிருந்து ஆவி …
கால் நீட்டி அமர்ந்திருந்தான். அவன் கையிலிருந்த தேநீர் கோப்பையில் கடல் ததும்பிக் கொண்டிருந்தது. சாய்ந்திருந்த பாறையின் முதுகுப்புறத்தில் ஓர் அலை வந்து செல்லமாய் மோதிவிட்டுச் சென்றது. கோப்பையிலிருந்து ஆவி …
“இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்று இறைச்சி!” – வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன் தனியார் உணவகம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “ஒரு தலைமுறையைத் தீர்மானிப்பது அந்தத் தலைமுறை சிறுவயதில் சாப்பிடும் உணவுதான். என்னுடைய தலைமுறைக்கு ஆகாட்டும், எனக்கு அடுத்த தலைமுறைக்கு …
படம் எடுப்பது யாருக்கு என பாடம் சொன்ன படம்! – சோழ. நாகராஜன் காலத்தை மீறும்படி உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் அவை தோன்றிய காலத்தில் வரவேற்கப்படுவதில்லை என்பதற்கு உதாரணமாக …
பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? -பிருந்தா சாரதி இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும் மறக்க முடியாதமகாகவி நீ அன்று மரித்ததுவெறும் தேகம்தான் இன்றும் சுடர்கிறதுஎழுத்தில்நீ வளர்த்த …
பாற்கடல் – லா. ச. ராமாமிர்தம் ‘உங்கள் பாஷைதான். உங்கள் பாணிதான். ஆனால் கூடவே ஏதோ ஒண்ணு. இடங்கள் புரியவில்லை. ஆனால் புரியாமலும் இல்லை. அதையும் மீறி ஏதோ …
நம்ம வீட்டு கைப்புள்ள-ஹாப்பி பர்த்டே வடிவேலு-கணேசகுமாரன்
தமிழில் சில சொற்கள் உண்டு. அதில் ஒன்று ‘வரும்’. இச்சொல்லின் எதிர்ப்பதம் ‘வராது’. தமிழகம் தனக்கான அர்த்தத்துடன் இச்சொற்களைக் கையாண்டு கொண்டிருந்த போதுதான் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் …
கவிஞர் மு. மேத்தா பிறந்த நாள் – இயக்குநர் பிருந்தா சாரதி வாழ்த்து
கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். *கவிதையை ஜனநாயகப் படுத்தியவர். ஜனநாயகத்திற்காகக் கவிதைக் குரல் கொடுப்பவர். வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர்வானம் வரை புகழ் கொடி பறக்க …
அனுபவம் – இலங்கைப் பயணம் (3) – டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்
சேனையூரிலிருந்து திரு.பால சுகுமார், நான், பொன்காசி மூவருமாக முக்கால் மணி நேர ஆட்டோ பயணத்தில் திருகோணமலை சென்றோம். உண்மையில் நாங்கள் இருந்த இடத்திலிருந்து படகு வழியாக திருகோணமலை சென்றால் …
சந்திப்பு: ந.முருகேசபாண்டியன் படங்கள்: த.ரமேஷ், மதுரை மதுரை நகரின் தொன்மையான அடையாளமாக விளங்குகிற சமண மலைப் பின்புலத்தில் அமைந்திருக்கிற வீட்டில், பேராசிரியர் தி.சு.நடராசன் அவர்களைச் சந்தித்தபோது, உரையாடல் …