கால் நீட்டி அமர்ந்திருந்தான். அவன் கையிலிருந்த தேநீர் கோப்பையில் கடல் ததும்பிக் கொண்டிருந்தது. சாய்ந்திருந்த பாறையின் முதுகுப்புறத்தில் ஓர் அலை வந்து செல்லமாய் மோதிவிட்டுச் சென்றது. கோப்பையிலிருந்து ஆவி …
கால் நீட்டி அமர்ந்திருந்தான். அவன் கையிலிருந்த தேநீர் கோப்பையில் கடல் ததும்பிக் கொண்டிருந்தது. சாய்ந்திருந்த பாறையின் முதுகுப்புறத்தில் ஓர் அலை வந்து செல்லமாய் மோதிவிட்டுச் சென்றது. கோப்பையிலிருந்து ஆவி …
400 கோடி ரூபாய்: மறைந்த இந்தி நடிகர் தேவ் ஆனந்தின் பங்களா விற்பனை…
மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்தின் பங்களா மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றால் 400 கோடி ருபாய்க்கு வாங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மும்பையில் ஜூஹு பகுதியில் தேவ் ஆனந்த் வாழ்ந்த பங்களா …
சென்னை: நயன்தாராவின் அடுத்த புதிய படத்துக்கு ‘மண்ணாங்கட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் டைட்டில் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ப்ளாக் ஷிப்’ யூட்யூப் சேனல் ட்யூட் விக்கி இயக்கும் இந்தப் படத்தை பிரின்ஸ் …
பாமா ருக்மணி-ஆர். பாஸ்கரன் கதை திரைக்கதை வசனம் கே. பாக்யராஜ் தான். ஆனால் நடிகர் பாக்யராஜுக்கு வேறு யாரோ டப்பிங். அதனாலேயே தொடக்கத்திலிருந்து ஒருவித அன்னியத்தனம் வந்துவிடுகிறது நாயகனின் …
பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? -பிருந்தா சாரதி இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும் மறக்க முடியாதமகாகவி நீ அன்று மரித்ததுவெறும் தேகம்தான் இன்றும் சுடர்கிறதுஎழுத்தில்நீ வளர்த்த …
நேற்றிலிருந்து ஆப்பிள் கசக்கிறதுஏவாளின் எச்சிலில் விஷம் சுரக்கமுதல் பெண் முதல் காதல் முதல் காமம் போலவேமுதல் துரோகம் தொடங்கியிருக்கிறதுஅவனுக்கு இது முதல் புதிதுஒளிந்துகொள்ள இடமற்றவனின் கண்கள் முன்நிகழ்த்தப்படும் துரோகத்தினை …
பாற்கடல் – லா. ச. ராமாமிர்தம் ‘உங்கள் பாஷைதான். உங்கள் பாணிதான். ஆனால் கூடவே ஏதோ ஒண்ணு. இடங்கள் புரியவில்லை. ஆனால் புரியாமலும் இல்லை. அதையும் மீறி ஏதோ …
நம்ம வீட்டு கைப்புள்ள-ஹாப்பி பர்த்டே வடிவேலு-கணேசகுமாரன்
தமிழில் சில சொற்கள் உண்டு. அதில் ஒன்று ‘வரும்’. இச்சொல்லின் எதிர்ப்பதம் ‘வராது’. தமிழகம் தனக்கான அர்த்தத்துடன் இச்சொற்களைக் கையாண்டு கொண்டிருந்த போதுதான் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் …
கவிஞர் மு. மேத்தா பிறந்த நாள் – இயக்குநர் பிருந்தா சாரதி வாழ்த்து
கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். *கவிதையை ஜனநாயகப் படுத்தியவர். ஜனநாயகத்திற்காகக் கவிதைக் குரல் கொடுப்பவர். வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர்வானம் வரை புகழ் கொடி பறக்க …
அனுபவம் – இலங்கைப் பயணம் (3) – டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்
சேனையூரிலிருந்து திரு.பால சுகுமார், நான், பொன்காசி மூவருமாக முக்கால் மணி நேர ஆட்டோ பயணத்தில் திருகோணமலை சென்றோம். உண்மையில் நாங்கள் இருந்த இடத்திலிருந்து படகு வழியாக திருகோணமலை சென்றால் …
சந்திப்பு: ந.முருகேசபாண்டியன் படங்கள்: த.ரமேஷ், மதுரை மதுரை நகரின் தொன்மையான அடையாளமாக விளங்குகிற சமண மலைப் பின்புலத்தில் அமைந்திருக்கிற வீட்டில், பேராசிரியர் தி.சு.நடராசன் அவர்களைச் சந்தித்தபோது, உரையாடல் …