கதைகள்

Ganesa Kumaran

சிறுகதை – தேநீர் – கணேசகுமாரன்

கால் நீட்டி அமர்ந்திருந்தான். அவன் கையிலிருந்த தேநீர் கோப்பையில் கடல் ததும்பிக் கொண்டிருந்தது. சாய்ந்திருந்த பாறையின் முதுகுப்புறத்தில் ஓர் அலை வந்து செல்லமாய் மோதிவிட்டுச் சென்றது. கோப்பையிலிருந்து ஆவி …

மேலும் படிக்க

Ganesa Kumaran

தேநீர்- சிறுகதை – கணேசகுமாரன்

கால் நீட்டி அமர்ந்திருந்தான். அவன் கையிலிருந்த தேநீர் கோப்பையில் கடல் ததும்பிக் கொண்டிருந்தது. சாய்ந்திருந்த பாறையின் முதுகுப்புறத்தில் ஓர் அலை வந்து செல்லமாய் மோதிவிட்டுச் சென்றது. கோப்பையிலிருந்து ஆவி …

மேலும் படிக்க
Kurali

நகர்வு

குறளி

-குணா கந்தசாமி “என்ன மோகன், ஏதாவது விசாரிச்சயா?” பதினைந்து நாட்களில், ஏகப்பட்ட தடவை செண்பா கூப்பிட்டுவிட்டாள். அவளுடைய அலைக்கழிப்பும் தவிப்பும் புரிகிறதென்றாலும், இந்த விஷயத்தைக் கடக்க முயற்சி செய்யாமல் …

மேலும் படிக்க

சினிமா

Vetrimaran

Chola Nagarajan

“இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்று இறைச்சி!” – வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன் தனியார் உணவகம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “ஒரு தலைமுறையைத் தீர்மானிப்பது அந்தத் தலைமுறை சிறுவயதில் சாப்பிடும் உணவுதான். என்னுடைய தலைமுறைக்கு ஆகாட்டும், எனக்கு அடுத்த தலைமுறைக்கு …

மேலும் படிக்க
En-kanavar

Chola Nagarajan

திரைப்புதையல் 14: – சோழ. நாகராஜன்

என் கணவர்: வீணை பாலச்சந்தர் எனும் ஒற்றை மனித முயற்சி! ‘ஒன் மேன் ஷோ’ என்பார்கள். ஒரு படத்தில் பலதரப்பட்ட பணிகளையும் தனது தனித் திறனால் தானே செய்து, …

மேலும் படிக்க
Miss-Malini

Chola Nagarajan

திரைப்புதையல் – 13: “மிஸ் மாலினி”

படம் எடுப்பது யாருக்கு என பாடம் சொன்ன படம்! – சோழ. நாகராஜன் காலத்தை மீறும்படி உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் அவை தோன்றிய காலத்தில் வரவேற்கப்படுவதில்லை என்பதற்கு உதாரணமாக …

மேலும் படிக்க

கவிதைகள்

Ganesa Kumaran

கவிதைக்காரன் இளங்கோ – கவிதைகள்

குகைக்குள் தொங்கும் முகங்கள்..*வாசலை விட்டு வெகு தொலைவுக்கு அப்பால்தொலைந்த ஊர்காதறுந்த ஊசியில் முன்பொரு காலம் தையலிட்டபழைய வாக்குறுதிகள் நினைவின் கந்தலில் உறுமுகிறது மிருகம் விலகுதலில் இருந்த தீர்க்கம் தளர்வதாக …

மேலும் படிக்க

Ganesa Kumaran

சுப. முத்துக்குமார் கவிதைகள்

1 அவன் தலையைக்கருப்புத் துணியால் மூடினார்கள்யோனிகளின் வாசனையோடுவந்த இரவுஅவன் தோளில் கைபோட்டுதன்அறைக்குள் அழைத்துச்சென்றுகருப்புத் துணியை நீக்கித்தூர எறிந்துஇரண்டு கால்களின் நடுவேஅவனைப் புதைத்துக் கொண்டதுஅடுத்த நாள்எழுந்துஒரு இளையராஜா பாடலோடுகுளிக்கப் போனான் …

மேலும் படிக்க

Ganesa Kumaran

அதனால் நீ மகாகவி – அஞ்சலி – பிருந்தா சாரதி

பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? -பிருந்தா சாரதி இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும் மறக்க முடியாதமகாகவி நீ அன்று மரித்ததுவெறும் தேகம்தான் இன்றும் சுடர்கிறதுஎழுத்தில்நீ வளர்த்த …

மேலும் படிக்க

கட்டுரைகள்

Ganesa Kumaran

க்ளாசிக் ரீடிங்-தொடர்-கணேசகுமாரன்

பாற்கடல் – லா. ச. ராமாமிர்தம் ‘உங்கள் பாஷைதான். உங்கள் பாணிதான். ஆனால் கூடவே ஏதோ ஒண்ணு. இடங்கள் புரியவில்லை. ஆனால் புரியாமலும் இல்லை. அதையும் மீறி ஏதோ …

மேலும் படிக்க

Ganesa Kumaran

நம்ம வீட்டு கைப்புள்ள-ஹாப்பி பர்த்டே வடிவேலு-கணேசகுமாரன்

தமிழில் சில சொற்கள் உண்டு. அதில் ஒன்று ‘வரும்’. இச்சொல்லின் எதிர்ப்பதம் ‘வராது’. தமிழகம் தனக்கான அர்த்தத்துடன் இச்சொற்களைக் கையாண்டு கொண்டிருந்த போதுதான் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் …

மேலும் படிக்க

Ganesa Kumaran

கவிஞர் மு. மேத்தா பிறந்த நாள் – இயக்குநர் பிருந்தா சாரதி வாழ்த்து

கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். *கவிதையை ஜனநாயகப் படுத்தியவர். ஜனநாயகத்திற்காகக் கவிதைக் குரல் கொடுப்பவர். வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர்வானம் வரை புகழ் கொடி பறக்க …

மேலும் படிக்க

Ganesa Kumaran

அனுபவம் – இலங்கைப் பயணம் (3) – டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்

சேனையூரிலிருந்து திரு.பால சுகுமார், நான், பொன்காசி மூவருமாக முக்கால் மணி நேர ஆட்டோ பயணத்தில் திருகோணமலை சென்றோம். உண்மையில் நாங்கள் இருந்த இடத்திலிருந்து படகு வழியாக திருகோணமலை சென்றால் …

மேலும் படிக்க

நேர்காணல்கள்

Thi. Su. Natarajan

நகர்வு

பேராசிரியர் தி.சு.நடராசன் நேர்காணல்

சந்திப்பு: ந.முருகேசபாண்டியன் படங்கள்: த.ரமேஷ், மதுரை      மதுரை நகரின் தொன்மையான அடையாளமாக விளங்குகிற சமண மலைப் பின்புலத்தில் அமைந்திருக்கிற வீட்டில், பேராசிரியர் தி.சு.நடராசன் அவர்களைச் சந்தித்தபோது, உரையாடல் …

மேலும் படிக்க

You cannot copy content of this page