நிகழ்வு – கலைஞர் நூற்றாண்டு விழா

நகர்வு

தமிழ்நாடு அரசு – பொது நூலகத்துறை – சென்னை மாநகர நூலக ஆணைக்குழு – சமூக நீதி கண்காணிப்புக் குழு இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சிகளின் தொடக்க விழா நாளை 02-09-2023 சனிக்கிழமை அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற இருக்கிறது.

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடக்க உரை நிகழ்த்துகிறார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரை நிகழ்த்துகிறார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page