நிகழ்வு – மலேசிய விருதுக்கு மதுரையில் பாராட்டு

நகர்வு

மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சிறந்த நூலாகத் தேர்வுபெற்று ஒரு லட்சம் பரிசு வென்ற சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் நூலினை எழுதிய எழுத்தாளர் மதுரை நம்பி அவர்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பாராட்டு விழா நடத்துகிறது.

நாளை (09-09-2023) சனிக்கிழமை மாலை 5:30 மணி அளவில் மதுரை லயோலா தொழில்நுட்பக் கல்லூரி வளாக அரங்கில் நடைபெறும் நிகழ்வில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா போன்றோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page