நிகழ்வு – கவிதை நூல் வெளியீடு

நகர்வு

திரு கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதைத் தொகுப்பு வெளியீடு நாளை நடைபெறுகிறது.

நாளை ஞாயிறு (10-9-2023) அன்று காலை பத்து மணி அளவில் கும்பகோணம் ரோட்டரி ஹாலில் தாழ்வாரம் நவீன இலக்கியக் களம் சிறப்பு நிகழ்வாக கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதைத் தொகுப்பினை கவிஞர் கலியமூர்த்தி வெளியிட கவிஞர் குழலி குமார் பெற்றுக்கொள்கிறார். தட்டான் பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறார்கள்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page