Ganesa Kumaran

கவிதைக்காரன் இளங்கோ – கவிதைகள்

குகைக்குள் தொங்கும் முகங்கள்..*வாசலை விட்டு வெகு தொலைவுக்கு அப்பால்தொலைந்த ஊர்காதறுந்த ஊசியில் முன்பொரு காலம் தையலிட்டபழைய வாக்குறுதிகள் நினைவின் கந்தலில் உறுமுகிறது மிருகம் விலகுதலில் இருந்த தீர்க்கம் தளர்வதாக ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

ரெண்டு பொண்டாட்டி சினிமாக்கள்-தொடர்-கணேசகுமாரன்

பாமா ருக்மணி-ஆர். பாஸ்கரன் கதை திரைக்கதை வசனம் கே. பாக்யராஜ் தான். ஆனால் நடிகர் பாக்யராஜுக்கு வேறு யாரோ டப்பிங். அதனாலேயே தொடக்கத்திலிருந்து ஒருவித அன்னியத்தனம் வந்துவிடுகிறது நாயகனின் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

அஞ்சலி – என் உயிர்த் தோழன் பாபு

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய என் உயிர்த் தோழன் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் பாபு காலமானார். இயக்குநர் விக்ரமனின் இரண்டாவது படமான பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு போன்ற ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

க்ளாசிக் ரீடிங்-தொடர்-கணேசகுமாரன்

பாற்கடல் – லா. ச. ராமாமிர்தம் ‘உங்கள் பாஷைதான். உங்கள் பாணிதான். ஆனால் கூடவே ஏதோ ஒண்ணு. இடங்கள் புரியவில்லை. ஆனால் புரியாமலும் இல்லை. அதையும் மீறி ஏதோ ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

நிகழ்வு – ரவி பேலெட் ஓவிய கண்காட்சி

ஓவியர் ரவி பேலெட் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி எண்மக் கனவுகள் என்ற தலைப்பில் இன்று வெள்ளிக்கிழமை 15-09-2023 முதல் தொடங்குகிறது. இன்று மாலை 5 மணி அளவில் சென்னை ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

நிகழ்வு – மாவீரன் அய்யன்காளி நூல் வெளியீடு

மலையாளத்தில் எம். ஆர். ரேணுகுமார் எழுதிய மாவீரன் அய்யன்காளி நூலின் தமிழ்ப்பதிப்பு வெளியீடு நாளை 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று நிகழ இருக்கிறது. சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புக்ஸ் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

நட்சத்திர ஜோடி வாழ்கவே – அசோக் செல்வன் திருமணம்

போர் தொழில் சினிமா வெற்றியின் மூலம் முக்கியமான கவனத்துக்கு வந்த நடிகர் அசோக் செல்வன் இன்று தன் காதல் மனைவியின் கரம் பிடித்திருக்கிறார். தெகிடி, ஓ மை கடவுளே, ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

நம்ம வீட்டு கைப்புள்ள-ஹாப்பி பர்த்டே வடிவேலு-கணேசகுமாரன்

தமிழில் சில சொற்கள் உண்டு. அதில் ஒன்று ‘வரும்'. இச்சொல்லின் எதிர்ப்பதம் ‘வராது’. தமிழகம் தனக்கான அர்த்தத்துடன் இச்சொற்களைக் கையாண்டு கொண்டிருந்த போதுதான் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

அஞ்சலி- மயிலாடுதுறை இளையபாரதி

கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி கவி ஓவியா பதிப்பகம் வைத்து நடத்தியவர். அதன் மூலம் கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி வந்தார். அறுவை சிகிச்சை நடந்து சிகிச்சை எடுத்துவந்த ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

சுப. முத்துக்குமார் கவிதைகள்

1 அவன் தலையைக்கருப்புத் துணியால் மூடினார்கள்யோனிகளின் வாசனையோடுவந்த இரவுஅவன் தோளில் கைபோட்டுதன்அறைக்குள் அழைத்துச்சென்றுகருப்புத் துணியை நீக்கித்தூர எறிந்துஇரண்டு கால்களின் நடுவேஅவனைப் புதைத்துக் கொண்டதுஅடுத்த நாள்எழுந்துஒரு இளையராஜா பாடலோடுகுளிக்கப் போனான் ...

மேலும் படிக்க

You cannot copy content of this page