Ganesa Kumaran

விஷ்ணுபுரம் விருது – யுவன் சந்திரசேகர்

2023 க்கான #விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் #யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல் என அனைத்து எழுத்துத் தளங்களிலும் தனக்கான தனி முத்திரை பதித்து எழுதிவரும் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

அதனால் நீ மகாகவி – அஞ்சலி – பிருந்தா சாரதி

பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? -பிருந்தா சாரதி இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும் மறக்க முடியாதமகாகவி நீ அன்று மரித்ததுவெறும் தேகம்தான் இன்றும் சுடர்கிறதுஎழுத்தில்நீ வளர்த்த ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

ரெண்டு பொண்டாட்டி சினிமாக்கள்-தொடர்-கணேசகுமாரன்

இரு கோடுகள் – கே. பாலச்சந்தர் கொஞ்சமல்ல; நிறையவே வயசான இரு தாரங்களின் கதை. நாயகன் ஜெமினி கணேசனும் ஆடி ஓடி ஓய்ந்த நிலையில் ஒப்புக்கொண்ட பத்திரம் போலும். ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

நிகழ்வு – கவிதை நூல் வெளியீடு

திரு கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதைத் தொகுப்பு வெளியீடு நாளை நடைபெறுகிறது. நாளை ஞாயிறு (10-9-2023) அன்று காலை பத்து மணி அளவில் கும்பகோணம் ரோட்டரி ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

க்ளாசிக் ரீடிங் – தொடர் – கணேசகுமாரன்

மானசரோவர் – அசோகமித்திரன் சினிமாவில் உலவும் இரண்டு கதாபாத்திரங்களின் வழியே சொல்லத்தொடங்கும் கதை சினிமாவைத் தாண்டி நிஜ வாழ்வில் நிகழும் அதிர்வுகளாய் நீள்கிறது. சத்யன் என்னும் இந்தி சினிமா ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

நிகழ்வு – மலேசிய விருதுக்கு மதுரையில் பாராட்டு

மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சிறந்த நூலாகத் தேர்வுபெற்று ஒரு லட்சம் பரிசு வென்ற சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் நூலினை எழுதிய எழுத்தாளர் மதுரை நம்பி ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

புத்தகம் புதுசு- செரப்பணிகெ- சுபானந்த்

படுகர் இன வாழ்க்கைப் பின்னணியில் ஒரு நாவல். இது இவரது முதல் நாவல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவுமின்றி தேர்ந்த எழுத்தின் லாவகத்தோடு கதை நகர்கிறது. ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

மலிவு விலையில் மகத்தான கயிறு – புத்தகம் – விஷ்ணுபுரம் சரவணன்

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய சிறார் நூல் வரிசை படைப்புகளுள் ஒன்று கயிறு.சமகால சிக்கல்களை சிறு குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் நாடக வடிவில் எழுதியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

புத்தகம் புதுசு – தோழர் ரங்கநாயகம்மாவின் குழந்தைகளுக்கான பொருளாதாரம்- தமிழில் கொற்றவை

எழுத்தாளர் ரங்கநாயகம்மா தெலுங்கு மூலத்தில் எழுதிய மார்க்சின் மூலதனம் – அடிப்படையாகக் கொண்ட பாடங்கள் தமிழில் எழுத்தாளர் கொற்றவை மூலம் மொழிபெயர்க்கப்பட்டு டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

துளிரின் ஜி. நாகராஜன் விருது – அகரமுதல்வனுக்கு வாழ்த்து

இன்று மாலை 6 மணி அளவில் திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள வர்த்தக சங்க அரங்கத்தில் துளிர் நண்பர்கள் அமைப்பின் நிகழ்வு நடைபெற இருக்கிறது. ஆனந்த விகடனில் வெளிவந்த ...

மேலும் படிக்க

You cannot copy content of this page