கனவில் பெய்யும் மழைக் குறிப்புகள் – ந. முருகேசபாண்டியனின் மழைக்கால ராத்திரியும் மூன்று கனவுகளும் தொகுப்பு குறித்து
சிறுகதை வகைமைக்குள் அடங்காத சிறுகதைகள். யாரோ ஒருவரின் அந்தரங்க டைரியை அவர் அனுமதி இல்லாமல் புரட்டிப் பார்க்கும் மன ஆர்கசத்தை இக்கதைகள் வழங்குகின்றன. முன்னுரையில் ஆசிரியரே சொல்வதுபோல் கதைகளை ...