கூடற்ற புறாக்கள் குதுகுதுக்கும் கிணற்றடியில் சிந்திய காதலைச் சிந்தியாமல் சுடாத சுடர்த் துளிகளோடு படபடக்கிறது படபடக்கிறது பைத்தியச் சாரல். – உமாமகேஸ்வரி கவிதைகள் பதிவை பகிர