Ganesa Kumaran

க்ளாசிக் ரீடிங்-தொடர்-கணேசகுமாரன்

பாற்கடல் – லா. ச. ராமாமிர்தம் ‘உங்கள் பாஷைதான். உங்கள் பாணிதான். ஆனால் கூடவே ஏதோ ஒண்ணு. இடங்கள் புரியவில்லை. ஆனால் புரியாமலும் இல்லை. அதையும் மீறி ஏதோ ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

நம்ம வீட்டு கைப்புள்ள-ஹாப்பி பர்த்டே வடிவேலு-கணேசகுமாரன்

தமிழில் சில சொற்கள் உண்டு. அதில் ஒன்று ‘வரும்'. இச்சொல்லின் எதிர்ப்பதம் ‘வராது’. தமிழகம் தனக்கான அர்த்தத்துடன் இச்சொற்களைக் கையாண்டு கொண்டிருந்த போதுதான் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

கவிஞர் மு. மேத்தா பிறந்த நாள் – இயக்குநர் பிருந்தா சாரதி வாழ்த்து

கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். *கவிதையை ஜனநாயகப் படுத்தியவர். ஜனநாயகத்திற்காகக் கவிதைக் குரல் கொடுப்பவர். வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர்வானம் வரை புகழ் கொடி பறக்க ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

அனுபவம் – இலங்கைப் பயணம் (3) – டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்

சேனையூரிலிருந்து திரு.பால சுகுமார், நான், பொன்காசி மூவருமாக முக்கால் மணி நேர ஆட்டோ பயணத்தில் திருகோணமலை சென்றோம். உண்மையில் நாங்கள் இருந்த இடத்திலிருந்து படகு வழியாக திருகோணமலை சென்றால் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

அனுபவம்: இலங்கைப் பயணம் (2)- டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்

நூல் வெளியீடு மற்றும், நூலகங்களுக்கான நூல் கொடை முடிந்ததும் மறுநாள் மதியம் (ஆகஸ்ட் 6) மதிய உணவுக்காகவும், சிறு பயணமாகவும் கல்முனை கடற்கரை வரை சென்று வந்ததும், கல்முனைதான் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

சென்னை – ஆங்கிலேயருக்கு முன் பின் – மு. து. பிரபாகரன்

சென்னைப்பட்டினத்தை நாம் இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். ஆங்கிலேயர் வந்த பிறகு உருவான சென்னை, அவர்களுக்கு முந்திய சென்னைப்பட்டினம். பொதுவாக மனித நாகரிகம் நீர்வளத்தைச் சார்ந்து இருந்தது என்று வரலாறு ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

சென்னை தினம்- சினிமாக்களில் சென்னை

சென்னை தினம் முன்வைத்து சென்னையை மையமாக வைத்துக் காட்டப்பட்ட சில சினிமாக்களின் துளிகள். மெரினா – இப்போதைய தமிழ் சினிமாவின் முக்கியமான வசூல் நடிகரான சிவகார்த்திகேயனின் அறிமுகப் படம் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

அனுபவம் – இலங்கைப் பயணம் (1) : டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்

கடந்த 05.08.2023 அன்று டிஸ்கவரி பப்ளிகேஷன் வெளியீட்டில், அருள்ராசா அவர்களின் சிறுகதைத் தொகுப்பான ‘பனியும் தண்டனையும்’ நூலின் வெளியீட்டு விழாவும், நூல்கள் அன்பளிப்பும் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் மிகச் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

நா. முத்துக்குமார் நினைவில்…

நா.முத்துக்குமார் – வெட்டியெறிந்த வலி- லட்சுமி மணிவண்ணன் (முகநூல் பதிவு) சி. மோகன் மூலமாகத்தான் நா. முத்துக்குமார் எனக்கு நண்பரானார். சி. மோகன் தனது திருவல்லிக்கேணி அறையை விட்டுவிட்டு ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

காக்கியா காவியா- இலக்கியத்துக்குள் புகுந்த இந்துத்துவம்

தமிழகத்தில் சமீபகாலமாக இந்துத்துவ ஆதிக்க சக்திகளின் அராஜகங்கள் அங்கங்கே நிகழ்ந்து வருகின்றன. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக இலக்கியத்துக்குள்ளும் இப்போது அதன் அராஜக ...

மேலும் படிக்க

You cannot copy content of this page