க்ளாசிக் ரீடிங் – தொடர் – கணேசகுமாரன்
மானசரோவர் – அசோகமித்திரன் சினிமாவில் உலவும் இரண்டு கதாபாத்திரங்களின் வழியே சொல்லத்தொடங்கும் கதை சினிமாவைத் தாண்டி நிஜ வாழ்வில் நிகழும் அதிர்வுகளாய் நீள்கிறது. சத்யன் என்னும் இந்தி சினிமா ...
அனைத்து நூல்கள் குறித்த தகவல்கள்.
மானசரோவர் – அசோகமித்திரன் சினிமாவில் உலவும் இரண்டு கதாபாத்திரங்களின் வழியே சொல்லத்தொடங்கும் கதை சினிமாவைத் தாண்டி நிஜ வாழ்வில் நிகழும் அதிர்வுகளாய் நீள்கிறது. சத்யன் என்னும் இந்தி சினிமா ...
படுகர் இன வாழ்க்கைப் பின்னணியில் ஒரு நாவல். இது இவரது முதல் நாவல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவுமின்றி தேர்ந்த எழுத்தின் லாவகத்தோடு கதை நகர்கிறது. ...
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய சிறார் நூல் வரிசை படைப்புகளுள் ஒன்று கயிறு.சமகால சிக்கல்களை சிறு குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் நாடக வடிவில் எழுதியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். ...
வழக்கறிஞரும் மிளிர்கல் நாவல் புகழ் எழுத்தாளருமான இரா. முருகவேள் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு சர்ரியல் இரவு வெளிவந்துள்ளது. ஐம்பொழில் பதிப்பக வெளியீடாக வந்துள்ள சர்ரியல் இரவு சிறுகதைத் ...
எத்தனை இடர்கள் வந்தபாடிலும் முன்னிலும் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் சிற்றிதழ்களில் ஒன்று மணல்வீடு. ஆகஸ்ட் 2023 இதழும் அதே தீவிரத்தன்மையான படைப்புகளுடன் வெளிவந்திருக்கிறது. மொழிபெயர்ப்பு சிறப்பிதழோ என எண்ணும்படி மலையாளத்திலிருந்து ...
கவிஞரும் எழுத்தாளருமான ஜி. பி. இளங்கோவனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு பாவங்களின் கடவுள் வெளியாகியுள்ளது. மல்லாரி, ஒரு பிடி நிழல் போன்ற கவிதைத் தொகுப்புகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் பாவங்களின் ...
கவிதையில் ஜீவன் இருக்க வேண்டும். அதை வாசகன் உணர வேண்டும். ஜீவனுக்கு அரு வடிவம் என்றாலும் அது பறவையிலும், விலங்கிலும், மரத்திலும், மனிதனிலும் வெவ்வேறாக உணரப்படுகிறது. கசாப்புக் கடையிலும், ...
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியின் மகளான மதுரையைச் சார்ந்த திருமதி சரோஜினி கனகசபை அவர்கள் குறைந்த காலத்தில் 200 புத்தகங்களைப் பற்றி ரிவ்யூ எழுதியிருக்கிறார். அவரின் பார்வையில் அடையாற்றுக்கரை ...
#பாலைநிலவனின் முதல் தொகுப்பு வெளியாகி கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பான #மல்லாந்த நிலையில் ஒரு கரப்பான்பூச்சி கதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. சிறுகதைகளுக்கான வரையறை தகர்த்த முந்தைய ...
காயசண்டிகை, பட்சியன் சரிதம், வியனுலகு வதியும் பெருமலர் போன்ற கவிதைத் தொகுப்புகளுக்குப் பிறகு கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் புதிய தொகுப்பான பூர்ணிமையூறிய செவ்வரிக் கயல் கவிதைத் தொகுப்பு கோவை ...
You cannot copy content of this page