சுப. முத்துக்குமார் கவிதைகள்
1 அவன் தலையைக்கருப்புத் துணியால் மூடினார்கள்யோனிகளின் வாசனையோடுவந்த இரவுஅவன் தோளில் கைபோட்டுதன்அறைக்குள் அழைத்துச்சென்றுகருப்புத் துணியை நீக்கித்தூர எறிந்துஇரண்டு கால்களின் நடுவேஅவனைப் புதைத்துக் கொண்டதுஅடுத்த நாள்எழுந்துஒரு இளையராஜா பாடலோடுகுளிக்கப் போனான் ...