இலங்கையில் இலக்கிய நிகழ்வு

நகர்வு

இன்று (05/08/2023) மாலை 5 மணிக்கு, இலங்கை மட்டக்களப்பில் டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் சார்பில் எழுத்தாளர் கல்லாறு சதிஷ் அவர்களின் பனியும் தண்டனையும் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் திரு செந்தில் தொண்டைமான் அவர்கள் கலந்து கொள்கிறார். உடன் முன்னாள் விகடன் தலைமைப் புகைப்படக் கலைஞரும் திரைப்பட ஒளிப்பதிவாளருமான பொன். காசிராஜன் அவர்களும் கலந்துகொள்கிறார்.

நிகழ்வு சிறக்க நகர்வு இணையதளத்தின் வாழ்த்துகள்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page