நாளை சனிக்கிழமை (26-08-2023) மாலை ஐந்து மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ப்ளாசம் ஹோட்டலில் ஞானி என்றும் நம்முடன் நிகழ்வு நிகழ இருக்கிறது.
களம் இலக்கிய அமைப்பு நடத்தும் இந்நிகழ்வில் திரு என். சேதுராமன் தலைமை ஏற்க திருமிகு சுதாபன்னீர்செல்வம் வரவேற்பு நிகழ்த்துகிறார்கள். ஞானி குறித்து உரையாற்றுகிறார்கள் சன் நியூஸ் தலைமை செய்தி ஆசிரியர் திருமிகு. எம் குணசேகரன் அவர்களும் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான பாஸ்கர் சக்தி அவர்களும். நன்றியுரை திருமிகு ஜெ. ஜெயபால்.
Add your first comment to this post