குடந்தை பிரேமி அவர்கள் எழுதிய அம்மாவின் டைரி மற்றும் அதன் ஆங்கில மொழியாக்கமான A MOTHERS DIARY (எ மதர்ஸ் டைரி) என இரண்டு புத்தகங்களின் வெளியீடு வரும் வெள்ளிக்கிழமை (25-08-2023) அன்று கும்பகோணம் ரயில் நிலையம் எதிரில் உள்ள PLA ரெஸிடென்சியில் வெளியிடப்படுகிறது.
சமூக நீதி பாதுகாப்புக்குழு தலைவரான திரு சுப. வீரபாண்டியன் அவர்களும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரான திரு கோவி. செழியன் அவர்களும் நூல்களை வெளியிடுகிறார்கள். குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன் அவர்களும் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் அஜீத் கண்ணா அவர்களும் பிரதிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
நூலை மெளவல் பதிப்பகம் வெளியிடுகிறார்கள்.
Add your first comment to this post