அஞ்சலி- மயிலாடுதுறை இளையபாரதி

நகர்வு

கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி கவி ஓவியா பதிப்பகம் வைத்து நடத்தியவர். அதன் மூலம் கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி வந்தார். அறுவை சிகிச்சை நடந்து சிகிச்சை எடுத்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (12-09-2023) காலமானார். கவிஞரை இழந்துவாடும் அவரது குடும்பத்துக்கு நகர்வு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

கவிஞரின் படைப்புகள் சில

நிழலுதிர் நேரம் – கவிதைகள்

நிலவின் புன்னகை- ஹைக்கூக்கள்

வட்டநிலா வானத்துல நீயும் பாரு – குழந்தைப்பாடல்கள்

வென்று காட்டலாம் வா- வாழ்வியல் கட்டுரைகள்

அரங்க மின்னல்கள் – கவியரங்கக் கவிதைகள்

நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள்- ஹைக்கூக்கள்

மகிழம்பூ மணக்கும் தெரு – கவிதைகள்

அன்றில்கள் – ஹைக்கூக்கள் – இணையர் ரேவதியுடன் இணைந்து எழுதிய தொகுப்பு..

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page