அஞ்சலி – புலவர் செ. இராசு ஐயா

நகர்வு

தொல்லியல் துறைக்கு துயரமான செய்தி. புலவர் செ. இராசு ஐயா காலமானார். தமிழுக்கு மாபெரும் இழப்பு.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், எழுத்தாளரும், குலதெய்வங்களின் வரலாறுகளை ஆராய்ச்சி செய்து நூல்களாக வெளியிட்டவரும், தமிழ்நாடு அரசின் உ.வே.சா விருது பெற்றவரும் கொங்கு நாட்டின் வரலாற்றினை உலக அளவில் கொண்டு சென்றவருமான புலவர் செ.ராசு காலமானார்.

நகர்வு இணையதளம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page