காயசண்டிகை, பட்சியன் சரிதம், வியனுலகு வதியும் பெருமலர் போன்ற கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கும் கவிஞரும் எழுத்தாளரும் திரைப்பட பாடலாசிரியருமான இளங்கோ கிருஷ்ணன் முதன்முறையாக கிளை நதி என்னும் கட்டுரைத் தொகுப்பை எழுதியிருக்கிறார்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பை யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். ஈரோடு புத்தகக் கண்காட்சியில் கிளை நதி கட்டுரைத் தொகுப்பு கிடைக்கிறது.
நூல் : கிளை நதி (கட்டுரைகள்)
ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன்
வெளியீடு : யாவரும் பதிப்பகம்
Add your first comment to this post