கவிஞரும் எழுத்தாளருமான ஜி. பி. இளங்கோவனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு பாவங்களின் கடவுள் வெளியாகியுள்ளது.
மல்லாரி, ஒரு பிடி நிழல் போன்ற கவிதைத் தொகுப்புகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் பாவங்களின் கடவுள் ஜி. பி. இளங்கோவனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பாகும். வேரல் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது இந்தத் தொகுப்பு.
Add your first comment to this post