Ganesa Kumaran

புதிய துயரத்தின் வாசனை மனிதர்கள் – விலாஸம் சிறுகதைத் தொகுப்பு குறித்து…

பா. திருச்செந்தாழைக்கென்று ஓர் உலகம் இருக்கிறது. அந்த உலகில் அவர் உருவாக்கிய மனிதர்கள் தீரா சந்தோசத்தோடும் குற்ற உணர்வோடும் வாழ்வில் காண முடியாத காணக் கூடாத துயரங்களோடும் நடமாடுகிறார்கள். ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

மாய எதார்த்த மந்திரன் மார்க்வெஸ் உடன் – கொய்யாவின் வாசனை நூல் குறித்து…

கொஞ்சம் மொழிபெயர்ப்பு பிரச்சனைகளுடன் வெளிவந்திருக்கும் அவசியமான முழுமையான அழகான நூல் கொய்யாவின் வாசனை. காப்ரியா மார்க்வெஸ் என்னும் மேலைநாட்டு எழுத்து மந்திரவாதியின் வாழ்வு குறித்து அவருடைய குரலிலேயே பிரம்மராஜனின் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

என்டர் கவிதைகள்- கண்ணனின் கோதமலை குறிப்புகள் தொகுப்பு குறித்து

கல்யாண்ஜியின் வாழ்த்துக்கு தொகுப்பில் நன்றி சொல்லியிருக்கிறார் ஆசிரியர். தொகுப்பில் பெரும்பான்மையான கவிதைகள் சிறுகதைகளுக்கான முன்னெடுப்புடன் திகழ்கின்றன. வாசகனைப் பெரிதும் தொந்தரவு செய்யாத ஒரே மூச்சில் வாசித்து முடிக்கக்கூடிய எழுத்து. ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

கால இயந்திரத்தில் மதுரை பயணம் – தூங்காநகர நினைவுகள் நூல் குறித்து

பள்ளிப்பருவத்தில் தனக்கு வரலாறு என்றால் எட்டிக்காய் என்னும் நூல் ஆசிரியர் அ. முத்துக்கிருஷ்ணன் வாசகனின் விரல் பிடித்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அழைத்துச்சென்று மதுரையை அக்குவேறாக ஆணிவேராக சுட்டிக்காட்டும் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

மூன்றாம் உலகக் கதைகள் – திருவனம் (திருநங்கைகள் பற்றிய கதைகளின் தொகுப்பு) குறித்து

மொத்தம் 50 கதைகள். 50 எழுத்தாளர்கள். ஆனால் அவர்கள் எழுத்தில் விவரிக்கும் அந்த மூன்றாம் பாலின் உலகம்தான் எண்ணிக்கைக்குள் அடங்காத வலிகளையும் அவமானங்களையும் கொண்டு விரிகிறது. புத்தகம் முழுவதும் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

எந்தச் சாதியில்தான் ஒடுக்கப்பட்டவன் இல்லை – பூமணி அஞ்ஞை நீ ஏங்கி அழல் கட்டுரைத் தொகுப்பு குறித்து

எழுத்தாளர் #பூமணியின் டைரிக் குறிப்பு போல் அல்லது அவருடைய மனந்திறந்த பேட்டியினைப் போல் வெளிவந்திருக்கிறது அஞ்ஞை நீ ஏங்கி அழல் என்ற அவருடைய கட்டுரைத் தொகுப்பு. முக்கிய அம்சமாக ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

கடல் வாசம் அலையடிக்கும் அசல் எழுத்து- குரூஸ் ஆண்டனி ஹியுபட்டின் தம்பான் நூல் குறித்து

முகநூலில் பதிவுகளாக வந்தபோதே பெரும் வரவேற்பு கண்ட எழுத்து புத்தகமாகவும் சுவாரசியம் கிஞ்சித்தும் குறையாமல் வந்திருக்கிறது. வெறுமனே அந்த நேரத்து லைக்ஸ் கமென்ட் அரட்டை எதிர்பார்ப்புக்கு இல்லாமல் நிஜமாகவே ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

குற்ற உணர்வின் பிரமாண்டம்- ஜே. பி. சாணக்யாவின் பெருமைக்குரிய கடிகாரம் தொகுப்பு குறித்து

ஜே. பி. சாணக்யா தன் எழுத்தின் வழி ஒரு பிரமாண்டத்தை உருவாக்குகிறார். ஒரு சிறு நிகழ்வின் மூலமாக அந்த பிரமாண்டத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறார். தொகுப்பின் பல கதைகள் மனித ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

தவிர்க்கவியலா தெற்கின் காற்று – அமா அடா ஐடூ & பெஸீ ஹெட்

உலகின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களாகக் கருதப்படும் அமா அடா ஐடூ மற்றும் பெஸீ ஹெட்டின் சிறுகதைகள் எம். ரிஷான் ஷெரீப்பினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

மீள் வருகை – கூகி வா தியாங்கோ

ஆப்பிரிக்காவில் வெள்ளையினரின் ஆட்சி, அதனால் ஏற்பட்ட சமூகச் சீர்குலைவுகள் மற்றும் உள்நாட்டுப் போர் என நாம் அனுபவித்த பலவற்றையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்துகின்றன எழுத்தாளர் கூகி வா ...

மேலும் படிக்க

You cannot copy content of this page