புதிய துயரத்தின் வாசனை மனிதர்கள் – விலாஸம் சிறுகதைத் தொகுப்பு குறித்து…
பா. திருச்செந்தாழைக்கென்று ஓர் உலகம் இருக்கிறது. அந்த உலகில் அவர் உருவாக்கிய மனிதர்கள் தீரா சந்தோசத்தோடும் குற்ற உணர்வோடும் வாழ்வில் காண முடியாத காணக் கூடாத துயரங்களோடும் நடமாடுகிறார்கள். ...