Ganesa Kumaran

புத்தகம் புதுசு – தால்ச்சா- நாவல்

கவிஞரும் எழுத்தாளருமான சாராவின் புதிய நாவல் தால்ச்சா நாளை சனிக்கிழமை 02-09-2023 மாலை 5: 30 மணி அளவில் சென்னை கேகே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

நிகழ்வு – திருச்சி எஸ். ஆர். வி பள்ளி நூல் வெளியீடு

திருச்சிராப்பள்ளி எஸ். ஆர். வி. பள்ளிகள் வழங்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான 38 நூல்கள் வெளியீடு நாளை 02-09-2023 சனிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் திருச்சி ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

நிகழ்வு – கலைஞர் நூற்றாண்டு விழா

தமிழ்நாடு அரசு – பொது நூலகத்துறை – சென்னை மாநகர நூலக ஆணைக்குழு – சமூக நீதி கண்காணிப்புக் குழு இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சிகளின் தொடக்க ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

அஞ்சலி – மகாகவி ஜெயந்த மகாபாத்ர

ஒரிய மொழியின் மகாகவி ஜெயந்த மகாபாத்ர காலமானார். ஒரிய மொழியின் கவித்துவமிக்க போராட்டக் கவியான ஜெயந்த மகாபாத்ர தனது 95 வது வயதில் மூப்பின் காரணமாக மறைந்தார். வருத்தத்துடன் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

புத்தகம் புதுசு – இகவடை பரவடை – ஷங்கர் ராமசுப்ரமணியன்

கவிஞரும் எழுத்தாளருமான ஷங்கர்ராமசுப்ரமணியன் எழுதிய கவிதை வடிவிலான குறுநாவல் இகவடை பரவடை வெளியாகியுள்ளது. புதிய நூல் குறித்து ஆசிரியரின் குறிப்பு… என் அம்மா இங்கே மண்ணில் காற்றில் நீரில் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

நிகழ்வு – ஞானி என்றும் நம்முடன்

நாளை சனிக்கிழமை (26-08-2023) மாலை ஐந்து மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ப்ளாசம் ஹோட்டலில் ஞானி என்றும் நம்முடன் நிகழ்வு நிகழ இருக்கிறது. ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

புத்தகம் புதுசு – அம்மாவின் டைரி – குடந்தை பிரேமி

குடந்தை பிரேமி அவர்கள் எழுதிய அம்மாவின் டைரி மற்றும் அதன் ஆங்கில மொழியாக்கமான A MOTHERS DIARY (எ மதர்ஸ் டைரி) என இரண்டு புத்தகங்களின் வெளியீடு வரும் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

புத்தகம் புதுசு – எடின்பரோவின் குறிப்புகள் – சுரேஷ்குமார இந்திரஜித்

எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் புதிய குறுநாவலான எடின்பரோவின் குறிப்புகள் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது. குறுநாவல் குறித்து ஆசிரியர் குறிப்பு… தளையாக மாறும் குடும்ப உறவுகளில் இருந்து தொடர்ந்து ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

முத்தமிழ்க் கலை நிகழ்வு – தஞ்சாவூர்

20-08-2023 ஞாயிறு மாலை 5:30 மணி அளவில் தஞ்சாவூர் முனிசிபல் காலனி அருகில் முத்தமிழ்க் கலை நிகழ்வு நடைபெற உள்ளது. 2023 ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

பெயர் சூட்டல்- நெல்லை கண்ணன் சாலை

திருநெல்வேலி டவுன் பார்வதி திரையரங்கம் அருகிலுள்ள வளைவு முதல் குறுக்குத் துறை சாலையுடன் இணையும் தென் வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் சாலை எனப் புதிதாய் பெயர் சூட்டும் ...

மேலும் படிக்க

You cannot copy content of this page