மாத உதிரத்துளி
சுடலை மலரெடுத்துச் சூடும் விழைவு பொருளற்றதன்று பொழிநீரில் மிதந்தெழும் கருஞ்சிவப்பு முலைக் காம்புகள் உதிர்ந்தழிந்தாலென்ன மாத உதிரத் துளியாக. உறவில்லா யாருக்கோவான ஒலிபெருக்கி ஒப்பாரியில் அரும்பும் கண்ணீர் நிராகரிப்பின் ...
சுடலை மலரெடுத்துச் சூடும் விழைவு பொருளற்றதன்று பொழிநீரில் மிதந்தெழும் கருஞ்சிவப்பு முலைக் காம்புகள் உதிர்ந்தழிந்தாலென்ன மாத உதிரத் துளியாக. உறவில்லா யாருக்கோவான ஒலிபெருக்கி ஒப்பாரியில் அரும்பும் கண்ணீர் நிராகரிப்பின் ...
சந்திப்பு: ந.முருகேசபாண்டியன் படங்கள்: த.ரமேஷ், மதுரை மதுரை நகரின் தொன்மையான அடையாளமாக விளங்குகிற சமண மலைப் பின்புலத்தில் அமைந்திருக்கிற வீட்டில், பேராசிரியர் தி.சு.நடராசன் அவர்களைச் சந்தித்தபோது, உரையாடல் ...
சோலைமாயவன் “இன்று காதலர் தினம் இந்த நாவலை ஒவ்வொரு குடும்பமும் படிக்க வேண்டிய அல்லது வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நாவலாக நான் கருதுகிறேன் தன் சாதி தான் ...
நான் ஒரு திரைப்பட பித்தன். 1 நாளில் 1 படமாவது பார்க்காமல் படுப்பது கிடையாது. ஆனாலும் நாவலா, திரைப்படமா என் உணர்வு படர்கைக்கு விஸ்தீரணமான எல்லையை நிர்ணயிப்பது எனும் ...
கிருத்திகா இருள் கவிந்து கொண்டே வந்தது. ஒற்றை விளக்கின் வெளிச்சத்தால் இருளுக்குச் சாயமேற்றிவிடமுடியாது என்று எனக்குத் தோன்றியது. இருந்தும் அந்தச் சிறிய மெழுகுவர்த்தியின் ஒளியில் சொற்பப் பிரதேசம் நனைந்து ...
உமாமகேஸ்வரி மொட்டைமாடித் தரை சிவப்புக் கட்டம்போட்ட சேலைபோல் வெயிலில் படபடத்து, தீத்தன்மை கொண்டு அவள்மீது படர்ந்தது. ‘’ச்சை” என்று தலையை உலுக்கிக் கொண்டாள். முழங்கால்களுக்குள் முகம் புதைத்து, விழிகளை ...
கைவல்யம் குடிஅரசு 21-2-1949 மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேயின் இந்து சாமராஜ்யம் என்ற வைதிக சநாதனக் கும்பலின் லட்சியத்தை நிறைவேற்றிட பாரதிய ஜனதா கட்சி, தீவிரமாக முயன்று ...
கா.சி. தமிழ்க்குமரன் முன்சாரம் 1 தெருமுக்கில் இருந்த குட்டிச்சுவரில் வெள்ளாட்டங்குட்டிகள் தம்பிஞ்சுக் கால்களால் ஒத்தடம் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தன. செம்பட்டை நிறத்தில் உள்ள தாய்க்கோழி தம்உருவத்தைப் பெரிதாகக் காட்ட ...
முள் மரம் கொல்க! நாஞ்சில் நாடன் விசும்பு எனும் சொல்லுக்கு மூன்று பொருள் சொல்கிறது பிங்கல நிகண்டு. “விண்ணும் சுவர்க்கமும் மேகமும் விசும்பே” என்பது நூற்பா. அதாவது, விசும்பு ...
You cannot copy content of this page