க்க்

Ganesa Kumaran

சங்க இலக்கியம் பேசியது காதலையா? காமத்தையா? ஜெயமோகன் உரையை முன்வைத்து கரிகாலன்

கடந்த சில நாட்களாக கோவையில் ஜெமோ நிகழ்த்திய சங்க இலக்கிய உரை சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியிருக்கிறது. சங்க இலக்கியத்தில் காதல் இல்லை. காமம்தான் இருக்கிறது என அவர் ...

மேலும் படிக்க
Mdu-kalaignar-libraray

Chola Nagarajan

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்: என்னவெல்லாம் உள்ளன?

மதுரை: மதுரை – புதுநத்தம் சாலையில், டிஆர்ஓ காலனி அருகில் ரூ.215 கோடியில் பிரம்மாண்ட வடிவில் ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 2.7 ஏக்கர் ஆகும். இதன் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

பெரும்பான்மையும் விதிவிலக்கும் – கீதா இளங்கோவனின் துப்பட்டா போடுங்க தோழி கட்டுரைத் தொகுப்பு குறித்து

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டிய படம் குட்நைட். படத்தின் நாயகனுக்கு தூங்கும்போது குறட்டை விடும் அல்லது குறட்டை விடுவதற்காக தூங்கும் பழக்கம் உள்ளது. இதனாலே அவன் அனுபவிக்கும் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

ஒரு தாமிரபரணி தருணத்தின் பிரவாகம் – கலாப்ரியாவின் கவி உலகம் – சா. தேவதாஸ்

கலாப்ரியாவின் கவிதைகள் பெரிதும் கருத்துத்தளத்தில் சொல்லப்படுவதில்லை. அவர் கருத்துகளை முன்வைப்பதற்காக எழுதுவதில்லை. பிரச்சனைகளை விவரிப்பதுமில்லை. சூக்கும தளத்தில் தத்துவப்படுத்துவதும் இல்லை. மாறாக ஒரு நிகழ்வுப்போக்காக இயங்கும். வேதியியல் மாற்றம் ...

மேலும் படிக்க
mazhaikan

Ganesa Kumaran

உணர்வில் விளையாடும் எழுத்து – செந்தில் ஜெகன்நாதனின் மழைக்கண் குறித்து

இந்த வாழ்க்கை பலமும் பலவீனமும் கொண்ட மனிதர்களாலே கையளிக்கப்பட்டிருக்கிறது. எந்த நொடியிலும் கொலைவாளினை வீசிடும் பதற்றத்திலேயே ஒரு புன்னகையை உதிர்க்க முடிகிறது. செந்தில் ஜெகன்நாதனின் கதை மாந்தர்கள் இவ்வாறுதான் ...

மேலும் படிக்க

நகர்வு

கனவில் பெய்யும் மழைக் குறிப்புகள் – ந. முருகேசபாண்டியனின் மழைக்கால ராத்திரியும் மூன்று கனவுகளும் தொகுப்பு குறித்து

சிறுகதை வகைமைக்குள் அடங்காத சிறுகதைகள். யாரோ ஒருவரின் அந்தரங்க டைரியை அவர் அனுமதி இல்லாமல் புரட்டிப் பார்க்கும் மன ஆர்கசத்தை இக்கதைகள் வழங்குகின்றன. முன்னுரையில் ஆசிரியரே சொல்வதுபோல் கதைகளை ...

மேலும் படிக்க

நகர்வு

இருண்ட காலத்தின் சிறு வெளிச்சத் திறப்பு- தமிழ்மகனின் படைவீடு வீடு நாவல் குறித்து

படைவீடு என்னும் பேரரசை தலைமை இடமாகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட சம்புவராயர்கள் என்னும் மன்னர்கள் பற்றிய விரிவான நாவல் படை வீடு. 550 பக்கத்துக்கு மிக விரிவாய் மிகப் ...

மேலும் படிக்க
Periyamma

நகர்வு

பெரீம்மா

கிருத்திகா இருள்  கவிந்து  கொண்டே  வந்தது. ஒற்றை  விளக்கின்  வெளிச்சத்தால்  இருளுக்குச்  சாயமேற்றிவிடமுடியாது  என்று  எனக்குத்  தோன்றியது. இருந்தும்  அந்தச்  சிறிய  மெழுகுவர்த்தியின்  ஒளியில்  சொற்பப்  பிரதேசம்  நனைந்து  ...

மேலும் படிக்க
Agni-Kosuvam

நகர்வு

அக்னிக்கொசுவம்

உமாமகேஸ்வரி மொட்டைமாடித் தரை சிவப்புக் கட்டம்போட்ட சேலைபோல் வெயிலில் படபடத்து, தீத்தன்மை கொண்டு அவள்மீது படர்ந்தது. ‘’ச்சை” என்று தலையை உலுக்கிக் கொண்டாள். முழங்கால்களுக்குள் முகம் புதைத்து, விழிகளை ...

மேலும் படிக்க
Bhraminism-Authority

நகர்வு

பிராமண மதம் தன் வேலையைத்தான் செய்யும் ஆனால் நாம் அதை ஏற்கலாமா?

கைவல்யம் குடிஅரசு 21-2-1949   மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேயின் இந்து சாமராஜ்யம் என்ற வைதிக சநாதனக் கும்பலின் லட்சியத்தை நிறைவேற்றிட பாரதிய ஜனதா கட்சி, தீவிரமாக முயன்று ...

மேலும் படிக்க

You cannot copy content of this page